சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அரசு அலுவலகங்களில் தொலைதொடர்பு மற்றும் இணைய சேவைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன.